tag:blogger.com,1999:blog-3054916692416595342.post7246516090126132744..comments2023-06-16T04:40:40.866-07:00Comments on நினைவில் சில...கனவுகள்!: எனக்கே என்னைப் பிடிக்கவில்லை!semmalai akashhttp://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3054916692416595342.post-41687532708103394712012-12-03T02:43:56.489-08:002012-12-03T02:43:56.489-08:00எனக்கும் சில நேரங்களில் இது போன்று எண்ணத்தோன்றும் ...எனக்கும் சில நேரங்களில் இது போன்று எண்ணத்தோன்றும் நீங்கள் அழகாக அப்படியே எழுத்தாக்கிய விதம் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-10878159309632938502012-11-24T11:33:09.738-08:002012-11-24T11:33:09.738-08:00ஆமாம், நன்றி சகோ!ஆமாம், நன்றி சகோ!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-85043237568654604372012-11-24T11:32:52.065-08:002012-11-24T11:32:52.065-08:00ஆம், அப்படியே செய்கிறேன் மிக்க நன்றி நண்பரே!ஆம், அப்படியே செய்கிறேன் மிக்க நன்றி நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-74565046801734147942012-11-24T06:13:46.635-08:002012-11-24T06:13:46.635-08:00எல்லோரையும் நம்பித்தானே வாழ்கிறோம் யாரை நம்புவது, ...எல்லோரையும் நம்பித்தானே வாழ்கிறோம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று எப்படி தரம் பிரிப்பது என்று கேட்டால் எல்லாம் அனுபவம்தான் என்று பதில் சொல்கிறார்கள்.<br /><br />அனுபவமே வாழ்க்கை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-19184160567571215382012-11-10T12:58:31.619-08:002012-11-10T12:58:31.619-08:00நீங்கள் கூறியுள்ள யாவும் இங்கு எல்லோருக்கும் உள்ள ...நீங்கள் கூறியுள்ள யாவும் இங்கு எல்லோருக்கும் உள்ள பிரச்சனையே/அதை எடுத்துக்கொள்கிற விததிலும்,புரிந்து கொள்கிற தன்மையிலும் சரியாகிவிடலாம்,தவிர உங்களுக்கான ஓட்டம் ,எண்ண பதிவுகளை பதிய இதோ உங்கள் கை வசம் ஒரு பிளாக் இருக்கிறது,,இது போக நிறைய படியுங்கள்,எழுதுங்கள்,இந்த எண்ணமெல்லாம் போய் விடக்கூடும்.நன்றி வணக்கம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-65983549267156743412012-11-10T09:17:51.962-08:002012-11-10T09:17:51.962-08:00நன்றி நண்பா!
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.நன்றி நண்பா!<br /><br />நம்பிக்கையுடன் இருக்கிறேன்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-32754150478430806572012-11-10T08:45:23.144-08:002012-11-10T08:45:23.144-08:00ஆகாஷ்,
நீங்கள் சொன்ன அனைத்து நிகழ்வும் இங்கு பெரு...ஆகாஷ்,<br /><br />நீங்கள் சொன்ன அனைத்து நிகழ்வும் இங்கு பெரும்பாலும் அனைவர்க்கும் இருப்பது தான்... இது நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வரமாய் கிடைக்கும் அனுபவப் பாடம்...<br /><br />ஸ்வாதி அக்காவின் விரிவான விளக்கத்தைப் படித்திருப்பீர்கள்.<br /><br />எல்லாம் நன்மைக்கு...<br /><br />நம்பிக்கையுடன் தொடருங்கள்...பிரசாத் வேணுகோபால்https://www.blogger.com/profile/03442416180695799269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-84147840541793935142012-11-10T07:51:54.610-08:002012-11-10T07:51:54.610-08:00நன்றி அண்ணா! நன்றி அண்ணா! semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-82729390865592068032012-11-10T01:32:36.353-08:002012-11-10T01:32:36.353-08:00அட அட அட....
அருமையா எழுதியிருக்கீங்க தம்பி....
...அட அட அட....<br /><br />அருமையா எழுதியிருக்கீங்க தம்பி....<br /><br />நல்லாயிருக்கு....<br /><br />மகிழ்ச்சியா இருக்கு....<br /><br />தொடர்ந்து எழுதுங்க தம்பி.....<br /><br />வாழ்த்துகள்.....<br />Balajihttps://www.blogger.com/profile/13726859534527758678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-21869524638502216652012-11-09T11:10:08.087-08:002012-11-09T11:10:08.087-08:00ஹா ஹா ஹா !!
அதைத்தான் தேடிகிட்டு இருக்கிறேன் ஐயா,...ஹா ஹா ஹா !! <br />அதைத்தான் தேடிகிட்டு இருக்கிறேன் ஐயா, தெரிந்ததும் அதையும் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.:-)<br /><br />நன்றி ஐயா.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-89577599125286245052012-11-09T11:09:01.655-08:002012-11-09T11:09:01.655-08:00ஹா ஹா ஹா !!!
நீங்களும் நம்ம இனம் நண்பா! கவலைய விட...ஹா ஹா ஹா !!!<br /><br />நீங்களும் நம்ம இனம் நண்பா! கவலைய விடுங்க மனப்பாரத்தை இங்க இறக்கி வைத்துவிட்டு சந்தோஷமா இருக்க கத்துக்கலாம்:-))semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-63507928386438087862012-11-09T11:06:50.209-08:002012-11-09T11:06:50.209-08:00ஆமாம் சகோ! உண்மை
நன்றி ஆமாம் சகோ! உண்மை<br />நன்றி semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-4871947720591311712012-11-09T02:58:40.090-08:002012-11-09T02:58:40.090-08:00இதிலிருந்தெல்லாம் வெளிவர நிறைய மனப்பக்குவத்தைத் தே...இதிலிருந்தெல்லாம் வெளிவர நிறைய மனப்பக்குவத்தைத் தேடுதல் வேண்டும். உங்களுக்கு ஏதேனும் எளிய வழி தெரிந்தால் இடுகையாகப் போடுங்க, நாங்களும் படித்துப் பயனடைவோமில்லே? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-68987853252341712912012-11-09T02:58:12.428-08:002012-11-09T02:58:12.428-08:00//எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால்//
கண்ட...//எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால்//<br /><br />கண்டிப்பா குழம்பவே வேணாம் எல்லாருக்கும் பிரச்சினை தான் பாஸ்.. உடலும் மனமும் சோர்வை உணரும் போது இப்படி தான் தோன்றும். அல்லது நினைத்த காரியம் நடக்காமலோ அல்லது நாள் நிமிடம் மாறாமல் ஒரே விடயங்கள் தொடர்ச்சியாக நடந்தால் சலிப்பு உண்டாகும்.. இவை எல்லாம் எனக்கு.. இன்னும் பல விடயங்கள் நிறைய இருந்தும் இதற்கு மேல் எழுத முடியவில்லை இதுபோல் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? அல்லது எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால் ஹி ஹிJR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-68491264168093456732012-11-09T02:56:18.994-08:002012-11-09T02:56:18.994-08:00இது எல்லோருக்குமான பொதுவான பிரச்சனைதான் சகோ...
நாம...இது எல்லோருக்குமான பொதுவான பிரச்சனைதான் சகோ...<br />நாம் ஒருவரை நூறு சதவீதம் நேசிக்கிறோம் என்பது நமக்கு மட்டும் தெரிந்த உண்மை ஆனால் அவர் நம்மை எந்தளவு நேசிக்கிறார் என்பதை நம்மால் கணக்கிட முடியாது சிலவேளை எம்மைப் போன்றும் அவர் நேசிக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.<br /><br />எதுவும் அலவோடு இருந்தால் பிரச்ச்னையில்லை சகோஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com