tag:blogger.com,1999:blog-3054916692416595342.post4018980876853880400..comments2023-06-16T04:40:40.866-07:00Comments on நினைவில் சில...கனவுகள்!: சும்மா! உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.semmalai akashhttp://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3054916692416595342.post-45625588474550544382012-11-24T06:11:52.198-08:002012-11-24T06:11:52.198-08:00சரி டாக்டர் 'பிரஷர்' எதனால் வருகிறது? எனக்...சரி டாக்டர் 'பிரஷர்' எதனால் வருகிறது? எனக்கு எப்படி வந்தது? இதனை முற்றிலும் சரிசெய்ய என்ன செய்யவேண்டும் "என்றுக் கேட்டேன்.<br /><br />தெளிவான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-28130765297423647892012-11-23T09:22:34.754-08:002012-11-23T09:22:34.754-08:00நன்றி நண்பரே!நன்றி நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-60901420619380886592012-11-23T02:28:56.029-08:002012-11-23T02:28:56.029-08:00வாழ்வியல் நுட்பங்களை அழகுபட சொன்னீர்கள் நன்று.வாழ்வியல் நுட்பங்களை அழகுபட சொன்னீர்கள் நன்று.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-27347637167124846992012-11-22T23:16:21.329-08:002012-11-22T23:16:21.329-08:00மாற்றிவிட்டேன் நண்பரே!
இப்போது எப்படி இருக்கிறது...மாற்றிவிட்டேன் நண்பரே! <br /><br />இப்போது எப்படி இருக்கிறது. அறிவுரைக்கு ரொம்ப நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-55393256604691836732012-11-22T23:14:52.106-08:002012-11-22T23:14:52.106-08:00அப்படிதான் செய்கிறேன். ரொம்ப நன்றி நண்பரே!அப்படிதான் செய்கிறேன். ரொம்ப நன்றி நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-68284783359941863702012-11-22T23:14:12.735-08:002012-11-22T23:14:12.735-08:00ஆமாம், சகோ இப்போதெல்லாம் அப்படிதான் செய்கிறேன்.
வர...ஆமாம், சகோ இப்போதெல்லாம் அப்படிதான் செய்கிறேன்.<br />வருகைக்கு நன்றி சகோ!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-38869560617246833672012-11-22T23:12:15.761-08:002012-11-22T23:12:15.761-08:00நன்றி நண்பரே!நன்றி நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-47515966181271274872012-11-22T23:11:47.592-08:002012-11-22T23:11:47.592-08:00இணைத்துவிட்டேன் நண்பரே!இணைத்துவிட்டேன் நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-63080276101126694032012-11-22T14:36:11.926-08:002012-11-22T14:36:11.926-08:00உங்கள் பதிவுக்கு பல வாசகர்கள் வராமைக்கு முக்கிய கா...உங்கள் பதிவுக்கு பல வாசகர்கள் வராமைக்கு முக்கிய காரணமே உங்கள் டெம்பளேட் தான் சகோ. வெண்மையான டெம்பளேட்டில், கருமையான எழுத்துக்களே வாசகரை ஈர்க்கும் .. அதனை முதலில் மாற்றுங்கள் ..<br /><br />அப்புறம் நேரம் பார்த்து பதிவை வெளியிடுங்கள். இந்திய நேரம் மாலை 5 க்கு மேல் வெளியிடுங்கள் ... ! <br /><br />வெளியிட்ட உடனேயே தமிழ் மணத்தில், தமிழ் 10, இண்ட்லியில் சேர்த்து விடுங்கள் .. <br /><br />தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ... ! <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-12123943608986606132012-11-21T23:04:13.379-08:002012-11-21T23:04:13.379-08:00நகைச்சுவை உணர்வு மட்டும் எப்போதும் எங்கேயும் எதிலு...நகைச்சுவை உணர்வு மட்டும் எப்போதும் எங்கேயும் எதிலும் இருக்க வேண்டும் என்பதை மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்...<br /><br />சத்தம் போட்டு பிடித்த பாட்டை படிங்க... எல்லாம் சரியாப் போயிடும்... இல்லையெனில் ஓவியம்... - இப்படி எழுதிக் கொண்டே போகலாம்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-46200230510481887912012-11-21T22:41:41.140-08:002012-11-21T22:41:41.140-08:00உறக்கத்திற்கு குறைவான நேரம் கிடைத்தாலும் சமாளிக்கல...உறக்கத்திற்கு குறைவான நேரம் கிடைத்தாலும் சமாளிக்கலாம். பணி நேரத்தை திட்டமிட்டு பயன் படுத்தினாலே டென்ஷன் குறையும். ஒரு இடத்திற்கு கிளம்பும் போதே சரியான நேரத்தை மனதில் வைத்து கொண்டு கிளம்புவதை விட ஒரு அரை மணி நேரம் முன்னரே கிளம்பினால் வழியில் நடக்கும் தடங்கள்களுக்கு டென்ஷன் ஆகாமல் இருக்கலாம். பிரச்சினைகள் மனதை அழுத்தும் போது இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே வீட்டை அழகு படுத்துங்க( க்ளீன் பண்றதுதான்!) உங்க மனசிலிருக்கிற அழுத்தம் மறந்து போகும். சைவ உணவுகளையே பயன் படுத்துங்க. எண்ணெய், உப்பு குறைச்சலா இருக்கட்டும். மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழ இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-69343789996800728302012-11-21T19:49:52.774-08:002012-11-21T19:49:52.774-08:00//உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் ...//உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க 'ன்னு இறங்கி வந்தேன்// ROFL<br /><br />பதிவும் எழுத்து நடையும் மிக அருமை!.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-32703103269999184982012-11-21T05:06:59.449-08:002012-11-21T05:06:59.449-08:00அருமை! அருமை! எல்லாம் அருமையான வரிகள்.
இப்போதுதான்...அருமை! அருமை! எல்லாம் அருமையான வரிகள்.<br />இப்போதுதான் முழு மனப்பாரமும் குறைந்து தெளிவாக இருக்கிறேன். உங்கள் வார்த்தைகளில் எத்தினை எத்தினையோ மருந்துகள் இருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-19386972188772977882012-11-21T04:22:14.434-08:002012-11-21T04:22:14.434-08:00வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்!
வாசல் தோறும் வேதன...வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்!<br />வாசல் தோறும் வேதனையிருக்கும்!<br />வந்த துன்பம் எதுவென்றாலும்! <br />வாடி நின்றால் ஓடுவதில்லை!<br />எதையும் தாங்கும் இதயம் இருந்தால்!<br />இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்!<br /><br />இல்லாத மனிதனுக்கு இல்லை எனும் தொல்லையடா!<br />உள்ளவர்க்கு வாழ்க்கையெல்லாம் உள்ளது எல்லாம் தொல்லையடா!<br /><br />காலுக்குச் செருப்பில்லாத நாம் காலில்லாதவரைப் பார்த்து ஆறுதலைடைவோம்!<br /><br />உங்கள் சுமைகளைச் சொல்லிவிட்டுச் சுமக்கிறீர்கள்!<br />பலர் என்னைப்போல் சொல்வதில்லை- ஆனாலும் சுமக்கிறோம்.<br /><br />நீங்கள் , தெளிந்து விட்டீர்கள், அது உங்கள் பக்குவமான எழுத்திலும், நகைச்சுவையான அணுகுமுறையிலும் தொனிக்கிறது.<br />வெற்றிக்கு இது போதும்...கலக்குவீர்கள்!கலக்குங்கள்!!<br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-22321379441850771842012-11-21T03:46:31.337-08:002012-11-21T03:46:31.337-08:00ஹா ஹா ஹா !!!
ஆமாம் நண்பா! ரொம்ப நன்றி.ஹா ஹா ஹா !!!<br /><br />ஆமாம் நண்பா! ரொம்ப நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-7223436007151281772012-11-20T23:52:20.106-08:002012-11-20T23:52:20.106-08:00நொந்து போய் இருப்பான்
"இப்படி 'ஹ...நொந்து போய் இருப்பான் <br /><br /> <br /><br /> "இப்படி 'ஹாரன்' அடிச்சி எனக்கு தேவையில்லாமல் 'டென்ஷன்' கொடுத்துவிட்டு, இப்ப உங்க நேரத்தை வீனக்குவதாக சொல்வது என்ன சார் நியாயம். உதவி செய்ய வந்த என்னிடம் இப்படி கோபமாக பேசுறீங்களே! என்று சொல்லிச் சிரித்தேன்."Anonymoushttps://www.blogger.com/profile/02922223420690099755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-38146682215364076192012-11-20T22:47:11.190-08:002012-11-20T22:47:11.190-08:00ரொம்ப நன்றி நண்பரே!ரொம்ப நன்றி நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-39766935954116542402012-11-20T22:33:56.526-08:002012-11-20T22:33:56.526-08:00Nice tips, thanksNice tips, thanksLoganathan - Web developerhttps://www.blogger.com/profile/13538133099420897317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-5258737445304403822012-11-20T21:33:33.093-08:002012-11-20T21:33:33.093-08:00உங்களுடைய வருகைக்கு நன்றி நண்பரே,
உங்களுடைய இந்த...உங்களுடைய வருகைக்கு நன்றி நண்பரே, <br /><br />உங்களுடைய இந்த பாராட்டு என் மனப்பாரத்தை மென்மேலும் குறைக்கும்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-57852413633583730982012-11-20T21:32:09.571-08:002012-11-20T21:32:09.571-08:00ரொம்ப நன்றி நண்பரே!
உங்க வழியிலேயே நானும் ஜெய...ரொம்ப நன்றி நண்பரே!<br /><br /> உங்க வழியிலேயே நானும் ஜெயிக்க முயற்சி செய்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-80645133988588848872012-11-20T21:30:25.458-08:002012-11-20T21:30:25.458-08:00உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றிங்க,
இளமைதான், நிற...உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றிங்க,<br /><br />இளமைதான், நிறைய வேலை பளு, குடும்ப சுமை, உறக்கம் குறைவு, மன குழப்பம் இதனால் வந்தவைகள், உடல் பருமனும் இல்லை, முக்கியமாக உறக்கம் என்று சொல்லலாம். எப்போ எந்த நேரத்திற்கு வேலைக்கு போவேன் எப்போ திருப்பி வருவேன் என்றே தெரியாது. <br /><br />இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன். நிறைய பாடல் கேட்க்கிறேன்.உங்களுடைய இந்த ஆறுதலான பகிர்வுக்கு நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-89103025285306429202012-11-20T20:15:04.614-08:002012-11-20T20:15:04.614-08:00நல்ல தகவல்கள் பொருத்தமான அனுபவம்.அதை எழுதிய விதம் ...நல்ல தகவல்கள் பொருத்தமான அனுபவம்.அதை எழுதிய விதம் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-28382918298894145512012-11-20T16:03:42.469-08:002012-11-20T16:03:42.469-08:00சொன்ன விஷயமும் சொல்லிச்
சென்றவிதமும் அருமை
நானும்...சொன்ன விஷயமும் சொல்லிச் <br />சென்றவிதமும் அருமை<br />நானும் முயன்று அதை ஜெயித்தவன் என்பதால்<br />பதிவு அதிகம் மனம் கவர்ந்தது<br />பயனுள்ள பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-64305873082038224242012-11-20T15:51:19.945-08:002012-11-20T15:51:19.945-08:00படத்தைப் பார்த்தால் தங்கள் வயது சொற்பம் போல் உள்ளத...படத்தைப் பார்த்தால் தங்கள் வயது சொற்பம் போல் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு அமைதி முக்கியம்.<br />உப்பை நன்கு குறையுங்கள்! பிடித்த இசை கேளுங்கள். சாஸ்திரீய சங்கீதம் பிடித்தால் புல்லாங்குழல்,வயிலின் கேளுங்கள்.<br />ஏனெனில் எனக்கும் உண்டு. இப்படியே கட்டில் வைத்திருக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com