tag:blogger.com,1999:blog-3054916692416595342.post3495580659321522189..comments2023-06-16T04:40:40.866-07:00Comments on நினைவில் சில...கனவுகள்!: வரதட்சினை கொடுமைகளால் பாதிக்கப்படும் ஆண்கள்.semmalai akashhttp://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3054916692416595342.post-56960132246631517712012-12-24T03:25:37.926-08:002012-12-24T03:25:37.926-08:00அருமையான அலசல்.. அருமையான அலசல்.. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-55498030497528255512012-12-20T00:05:28.434-08:002012-12-20T00:05:28.434-08:00வரதட்சினை வேண்டாமென்றால் பெண் வீட்டுக்காரங்க ஆணிடம...வரதட்சினை வேண்டாமென்றால் பெண் வீட்டுக்காரங்க ஆணிடம் குறை ஏதாவது இருக்குமோ என நினைப்பது முக்கியமான பாயிண்ட். அதுக்கும் மேல பெண் வீட்டுக்காரங்களும் சும்மா இல்லை. பையன் படித்திருக்கிறான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்றாலும், சந்தையில் ஆட்டை தரகர்கள் காலைப் பிடித்து இழுப்பது போல ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கிறார்கள், மேலும் நம்மிடம் சொத்து எவ்வளவு உள்ளது என்றும் நொண்டுகிறார்கள். இதை எங்கே போய்ச் சொல்வது?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-11301460571069213382012-12-19T23:45:56.555-08:002012-12-19T23:45:56.555-08:00@ முனைவர்.இரா.குணசீலன்
வெளுத்துக் கட்டிட்டீங்க போ...@ முனைவர்.இரா.குணசீலன்<br /><br />வெளுத்துக் கட்டிட்டீங்க போங்க!! I 100% agree with you.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-75129811144641690262012-12-19T18:31:36.879-08:002012-12-19T18:31:36.879-08:00உங்கள் கவலை என்று நான் கூறியது உங்கள் சொந்த கவலை எ...உங்கள் கவலை என்று நான் கூறியது உங்கள் சொந்த கவலை என்ற அர்த்தத்தில் இல்லை.சமுதாயத்திற்காக நீங்கள் அங்கலாய்க்கிறீர்கள் என்பதைத்தான் அப்படி எழுதினேன்.<br /><br />உங்கள் குடும்பத்திற்கு என் ஆசிகள் பல.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-66025074680543209422012-12-19T05:40:52.666-08:002012-12-19T05:40:52.666-08:00சரியான அலசல்சரியான அலசல்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-59617538071745240602012-12-19T02:27:00.924-08:002012-12-19T02:27:00.924-08:00உங்கள் கவலையை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பகிர்விற்கு...உங்கள் கவலையை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பகிர்விற்கு நன்றி.<br /><br />ஹா ஹா ஹா !!!<br /><br />என்னுடைய கவலை இல்லைங்க..நண்பர்களின் புலம்பல்!<br />எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டதுங்க......பார்த்த முதல் பெண்ணையே மணந்தேன், ஒரே வாரத்தில் நிச்சயம் , ஒரு மாதத்திற்குள் திருமணமும் முடிந்தது, எனக்கு எந்த சிரமமும் இல்லை. <br /><br />உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க..semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-82077987992113028542012-12-19T01:00:34.440-08:002012-12-19T01:00:34.440-08:00ஆகாஷ்,
நீங்கள் சொல்வது போல் மணமகனுக்குத் தான் ஏதோ...ஆகாஷ்,<br /><br />நீங்கள் சொல்வது போல் மணமகனுக்குத் தான் ஏதோ குறை என்று தான் எண்ணுகிறார்கள்.<br />என்க்குத் தெரிந்த பையன் வீட்டில் எதுவும் வேண்டாம் என்கிறார்கள்.<br />இஞ்சினியர்,கைநிறைய சம்பளம். ஆனாலும் இரண்டு வருடமாக பெண் தேடுகிறார்கள். இன்னும் கிடைக்கவில்லை.நாம் எப்பொழுது மாறப் போகிறோம்? <br />உங்கள் கவலையை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பகிர்விற்கு நன்றி.<br /> ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-62860269053574619882012-12-18T08:21:56.046-08:002012-12-18T08:21:56.046-08:00ஆமாங்க அப்படிதான் நானும் நினைக்கிறேன்.ஆமாங்க அப்படிதான் நானும் நினைக்கிறேன்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-25815301838760035432012-12-18T07:26:08.793-08:002012-12-18T07:26:08.793-08:00பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வரதட்சணை பழக...பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வரதட்சணை பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விடும் என்று நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-83373039894887742552012-12-18T06:51:21.288-08:002012-12-18T06:51:21.288-08:00ஆமாம் நண்பரே!
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்...ஆமாம் நண்பரே!<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-87942361333018381492012-12-18T06:50:59.205-08:002012-12-18T06:50:59.205-08:00தவறை திருத்திவிட்டேன் :-) தூக்கத்தில் எழுதியது.
...தவறை திருத்திவிட்டேன் :-) தூக்கத்தில் எழுதியது. <br /><br />அருமையான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.<br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-34548595679137943642012-12-18T06:49:39.115-08:002012-12-18T06:49:39.115-08:00ஆமாங்க இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது.
உங்களு...ஆமாங்க இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது.<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-63578338170071183792012-12-18T06:48:59.737-08:002012-12-18T06:48:59.737-08:00வாங்க அம்மா,
ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க...
உங்கள...வாங்க அம்மா, <br /><br />ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க...<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-19674146771233251332012-12-18T06:48:10.480-08:002012-12-18T06:48:10.480-08:00ஹா ஹா ஹா !!!
அந்தளவுக்கு எனது பதிவும் பின்னூட்டமும...ஹா ஹா ஹா !!!<br />அந்தளவுக்கு எனது பதிவும் பின்னூட்டமும் இருக்கிறதா???????<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-75397502310156995062012-12-18T06:46:49.359-08:002012-12-18T06:46:49.359-08:00ஆமாங்க...
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்...ஆமாங்க...<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-81923005268334328452012-12-18T06:46:18.605-08:002012-12-18T06:46:18.605-08:00ஆஹா! நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்.
ரொம்ப ந...ஆஹா! நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். <br /><br />ரொம்ப நன்றிங்க..semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-63106088267418157112012-12-18T06:45:16.514-08:002012-12-18T06:45:16.514-08:00உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும்...உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-67414263983796639702012-12-18T06:44:53.985-08:002012-12-18T06:44:53.985-08:00கிடைத்துவிடும் அவருக்கு... நல்ல அறிவுரை சொல்லிருக்...கிடைத்துவிடும் அவருக்கு... நல்ல அறிவுரை சொல்லிருக்கேன்,:-)))))))<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-76202046927321370402012-12-18T06:44:01.888-08:002012-12-18T06:44:01.888-08:00ஓ! அப்படியா! சரி நண்பரே அதைப்பற்றியும் எழுதுவோம்.
...ஓ! அப்படியா! சரி நண்பரே அதைப்பற்றியும் எழுதுவோம்.<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-16117456957838739332012-12-18T06:24:08.676-08:002012-12-18T06:24:08.676-08:00இப்பலாம் வரதட்சினை கேட்கவில்லை என்றால் பெண் வீட்டா...இப்பலாம் வரதட்சினை கேட்கவில்லை என்றால் பெண் வீட்டார்கள் குறை இருப்பதாக சொல்லி ஆண்களை தள்ளி வைத்துவிடுகிரார்களே? இதற்கு உங்களுடைய பதில் என்னங்க? <br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-60935349241184838502012-12-18T06:21:17.356-08:002012-12-18T06:21:17.356-08:00அதிக வரதட்சினை கிடைக்கும் பொண்ணா பார்க்க சொல்லுங்க...அதிக வரதட்சினை கிடைக்கும் பொண்ணா பார்க்க சொல்லுங்க உடனே கிடைத்துவிடும். நகை விக்கிற விலைக்கு கிலோ கணக்குல நகை போடவும் சில பெண் வீட்டுக்காரர்கள் ரெடி.எப்படித்தான் அவங்களுக்கு பணம் கிடைக்குதோ தெரியவில்லை!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-39899846658906006472012-12-18T06:18:44.309-08:002012-12-18T06:18:44.309-08:00ஹா ஹா ஹா !!! என்ன நண்பா இப்படி சொல்லிட்டிங்க.. செம...ஹா ஹா ஹா !!! என்ன நண்பா இப்படி சொல்லிட்டிங்க.. செம சிரிப்பு நண்பா உங்ககிட்ட..semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-76051777528815646502012-12-18T06:17:15.262-08:002012-12-18T06:17:15.262-08:00ஆமாம் நண்பா. வரதட்சனை குறைந்தால் இதுவும் குறையும்....ஆமாம் நண்பா. வரதட்சனை குறைந்தால் இதுவும் குறையும். நல்ல மணமகனுக்கு நல்ல மணமகள் கிடைப்பாள்.<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-74807423777995171152012-12-18T06:15:28.609-08:002012-12-18T06:15:28.609-08:00வணக்கம்,ஆமாங்க.. என்ன செய்ய..இப்படிதான் இப்போதெல்ல...வணக்கம்,ஆமாங்க.. என்ன செய்ய..இப்படிதான் இப்போதெல்லாம் நடக்கிறது.<br /><br />உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3054916692416595342.post-81500787754479200152012-12-18T03:35:36.453-08:002012-12-18T03:35:36.453-08:00விரைவில் இந்த வரதட்சனை கலாச்சாரத்துக்கு ஒரு முற்று...விரைவில் இந்த வரதட்சனை கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com